在执行一次破坏加油站的重大任务时,三名 Umkhonto weSizwe (MK) 自由战士意识到他们惨遭陷害,警察已经做好了随时逮捕他们的准备。警察对他们展开了激烈的殊死追捕,他们被迫躲在银行内避难。 这三人一致认为,有人 — 也许他们中的一人 — 是“Impimpi”,即出卖团队的警察间谍。问题是,这个人会是谁?在银行里,他们之间的压力和紧张感越来越强烈。所有参与其中的人都有一个共同点:为自由而战。三人意识到他们唯一的选择是被捕或死亡,他们决定就释放纳尔逊·曼德拉进行谈判。
அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர். ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார். இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.
上世纪九十年代,巴蜀地区的夏庄村,是一个四周被1000多米海拔的高山绝壁围绕的“天坑村”。为了跟上时代的发展,为了村民的幸福,为了子孙后代的未来,夏庄村全体村民在村支书毛永福的带领下,不怕悬崖峭壁,不怕艰苦条件,奇迹般地在绝壁之上用自己的血肉之躯凿出了一条8公里长的“天路”。
在求助于辅助死亡之前,一名18岁女孩召集了她的两个姐妹——她们仍然因被定强奸罪的父亲的行为而遭受精神创伤。